அமைதிப்பூங்கா அறக்கட்டளை
அமைதிப்பூங்காவின் சிறப்பம்சங்கள்
01.06.2017ல் துவங்கப்பட்டது
- பெருந்துறை to கோவை மெயின்ரோட்டில் புதிய பஸ் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.
- பொதுமக்கள் மற்றும் அரசு உதவியுடன் நிறுவப்பட்டது.
- மொத்த மதிப்பீடு 6 1/2 கோடி.
- சிறப்பான ஆம்புலன்ஸ் மூன்று.
- நவீன எரியூட்டும் தகனமேடை - 2
(1. வைகுந்தம் 2. கைலாயம்). - LPG Gas மூலம் எரியூட்டுதல்.
- எரியூட்டியதில் இருந்து 50 நிமிடத்தில் அஸ்தி.
- சுற்றுசூழல் பாதிப்பில்லாத நவீனமுறையில் வெட்ஸ் ஸ்கெரப்பர் (Wets Scrubber) பொருத்தப்பட்டுள்ளது. 110 அடி உயரம் கொண்ட இரண்டு சிம்னி.
- அழகான தியான மண்டபம்.
- ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக வெந்நீர் வசதியுடன் கூடிய குளியல் அறை, மற்றும் நவீன கழிப்பறை வசதிகள்.
- இறுதிச்சடங்குகள் செய்ய வசதிகள்.
முடி இறக்கும் இடம், காவிரிநீரில் அஸ்திகரைக்கும் வசதி. - இறுதிச்சடங்கு முடியும் வரை தங்க வெயிட்டிங் ஹால் வசதி.
- அஸ்தி பாதுகாக்கும் பெட்டக வசதி.
- குளிர்சாதனப் பெட்டி வசதி.
- பேரிடர் சமயத்தில் பாதுகாக்க தீயணைப்புச் சாதனங்கள்.
- அகலமான பார்க்கிங் வசதி.
- மயானத்தைச் சுற்றிலும் அழகுற மரம், செடிகள், அமைக்கப்பட்டுள்ளது (பூங்கா).
- பொதுமக்கள் வசதிக்காக 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளும் வசதி.
- கம்ப்யூட்டர், பிரிண்டருடன் உடனே பதிவு செய்யும் அலுவலக வசதி.
அறக்கட்டளையின் உறுப்பினர்கள்
அறக்கட்டளையின் நிறுவனர்:
முனைவர் P.C. துரைசாமி
சக்தி மசாலா நிறுவனங்கள், ஈரோடுதலைவர்:
T.N. சென்னியப்பன்
S.M.T ஆயில் மில், பெருந்துறைபொருளாளர்:
V. செந்தில்முருகன்
VV நேஷனல், பெருந்துறைசெயலாளர்:
சேப்டி. C. சௌந்திரராஜன்
சாகர் கல்வி அறக்கட்டளை, பெருந்துறை




